294 स्मृतिमुक्ताफले - आदिककाण्डः पूर्व भागः ப்ராஜாபத்ய கீருச்ரத்தை. அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலையின் உச்சிஷ்டத்தைப் புஜித்தவன் ஸாந்தபன கீருச்ரத்தை அனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலை, போஜனகாலத்தில் மற்றொரு ரஜஸ்வலையைப் பார்த்தால் ஸ்நான காலம் வரையில் புஜிக்கக் கூடாது. பிறகு ப்ரம்ஹகூர்ச்ச பஞ்சகவ்யத்தைப் பருகவேண்டும். சண்டாளனைப் பார்த்தால் மூன்று நாள் உபவாஸம் செய்ய வேண்டும். இச்சையுடனானால், ப்ராஜாபத்ய மனுஷ்டிக்க வேண்டும். ரஜஸ்வலை, நாய் முதலியவையால் கடிக்கப்பட்டால், ஐந்துநாள் ஆஹாரம் இல்லாமலிருந்து பஞ்சகவ்யத்தால் சுத்தையாகிறாள்.
, அணி रजस्वलाया भोजने पाने वा प्रतिलोमप्रसूताना मन्यतमनिरीक्षणे स्ानान्तमनरानं तदङाक्तौ प्रतिनिधि रेकस्य दिनस्य पश्च बा त्रीन् बा विप्रान् भौजयेत् इति ॥ अनिः ~ என் यदि चण्डालमुच्छि्टा எண் । आस्नानकालानाश्नीया दासीना என बहिः ॥ पादकृच्छं ततः कुर्याद् ब्रह्मकूर्चं पिबेत् पुनः । ब्राह्मणान् भोजयेददाद्विप्राणामनुासनात् इति ॥
அகண்டாதர்சத்தில்:- ரஜஸ்வலை, போஜனம் செய்யும் போது, அல்லது ஜலம் பருகும்போது, ப்ரதிலோ மஜாதீயருள் ஒருவனைப் பார்த்தால், ஸ்நானம் வரையில் உபவாஸம் செய்ய வேண்டும். சக்தி இல்லாவிடில், ஒரு இனத்திற்கு ஐந்து, அல்லது மூன்று ப்ராம்ஹணர்களைப் புஜிப்பிக்க வேண்டும். அத்ரி:- ரஜஸ்வலை உச்சிஷ்டையாய் இருந்து சண்டாளனைப் பார்த்தால் ஸ்நான காலம் வரையில் வெளியிலிருந்து மெளனத்துடன் உபவாஸம் இருக்க வேண்டும். பிறகு பாதக்ருச்ரம் அனுஷ்டிக்க வேண்டும். ப்ரம்ஹ்கூர்ச் பஞ்சகவ்ய ப்ராசனமும் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களைப் புஜிக்கச் செய்ய வேண்டும். அவர்களின் அனுக்ஞையால் தான் புஜிக்க வேண்டும். 3