पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३११

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

ஸ்மிருதி முக்தாபலம்‌ - ஆஹ்றிக காண்டம்‌ பூர்வ பாகம்‌ 293

வ்ருத்த விஷ்ணுவும்‌:- ரஜஸ்வலை, கீழ்வர்ணத்திய ரஜஸ்வலையை ஸ்பர்சித்தால்‌, சுத்தையாகும்‌ வரையில்‌ 'புஜிக்கக்‌ கூடாது. ஸமான வர்ண ஸ்த்ரீயையாவது, மேல்வர்ண ஸ்த்ரியையாவது ஸ்பர்சித்தால்‌, உடனே ஸ்நானம்‌ செய்தால்‌ சுத்தையாகிறாள்‌. விஷ்ணு:- இழ்வர்ணத்திய ரஜஸ்வலை, மேல்வர்ணத்திய ரஜஸ் வலையை ஸ்பர்சித்தால்‌, ஸ்பர்சிக்கப்பட்ட மேல்வர்ண ஸ்த்ரீ ஸ்நானம்‌ வரையில்‌ புஜிக்கக்‌ கூடாது. பிறகு ப்ராம்ஹணர்களைப்‌ புஜிப்பிக்க வேண்டும்‌. 'ஸ்பர்சமானால்‌, வெளியில்‌ எடுக்கப்பட்ட ஜலத்தால்‌ ஸ்நானம்‌ செய்து, உபவாஸமிருந்து, நான்காவது இனத்தில்‌ ஸ்நானத்திற்குப்‌ பிறகு ப்ராம்ஹணர்களைப்‌ புஜிப்‌்பித்துப்‌ பிறகு தான்‌ புஜிக்க வேண்டும்‌” என்பது பொருள்‌.

स एव ~ रजस्वकासंस्ृष्टोऽसनात्ना मुञ्ञ्ुपवास जयं चरेत्‌ | तच्छायां भुक्तिपान्रं எ வாள अस्नात्वा ளை शुध्येत्‌ | मिं तद्वासस्तदननं स्पृष्ाऽखरात्मा भुञ्जन्‌ उपनासत्रयं चरेत्‌ | उद्क्यापात्रेअज्ञानादनञजन्‌ प्राजापत्यमभ्यस्येत्‌। வணிக कृच्छं सान्तपनं चरेत्‌। भोजनकाले எனா जआस्रानकालं नार्नीयात्‌ । ब्रह्मकूर्चं ततः पिबेत्‌ । சவர்‌ उपनास्यम्‌ | कामतस्तु प्राजापत्यम्‌ | रजस्वलां श्वादिभिर्दृष्ा यदि पञ्चरात्रं निराहारा पश्चगब्येन शुध्यति इति (|


விஷ்ணுவே:- ரஜஸ்வலையால்‌ ஸ்பர்‌சக்கப்பட்டவன்‌ ஸ்நானம்‌ செய்யாமல்‌ புஜித்தால்‌ மூன்று நாள்‌ உபவாஸம்‌ செய்ய வேண்டும்‌. ரஜஸ்வலையின்‌ நிழலையாவது, போஜன பாத்ரத்தையாவது ஸ்பர்சித்தவன்‌, ஸ்நானம்‌ செய்யாமல்‌ புஜித்தால்‌ ஒரு நாள்‌ உபவாஸம்‌ அனுஷ்டிக்க வேண்டும்‌. அழுக்குள்ள அவள்‌ , வஸ்த்ரத்தையாவது, அவள்‌ அன்னத்தையாவது ஸ்பர்சித்தவன்‌, ஸ்நானம்‌ செய்யாமல்‌ பூஜித்தால்‌ மூன்று நாள்‌ உபவாஸம்‌ இருக்க வேண்டும்‌. ரஜஸ்வலையின்‌ பாத்ரத்தில்‌ அறியாமையால்‌ புஜித்தவன்‌