पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३१०

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

292 स्मृतिमुक्ताफठे - எரி காக; पूर्व भामः

வண कृच्छं तस्या यया स्पृष्टमन्यस्यास्तु तदर्धकम्‌ னன்‌ नोचेदन्यस्या अपि कृच्छूकम्‌ इति ॥ कृच्छूमत्र जिरावादि | ௭9௭ - स्पृष्टे रजस्वलेऽन्योन्यं सगोत्र கரக | कामतोऽकामतो बाऽपि त्रिरात्रेणैव शुध्यतः इति 1 ன - त्रिरात्रोपवासेन । शुना पुष्पवत्ती स्पृष्टा पुष्पवत्वाऽन्यया तथा | शेषाण्यहान्युपवसेत्‌ स्नात्वा शुध्येत्‌ ர इत्ति संबतंवचन मकामकृतस्पं निषयम्‌।!


ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்தில்‌:- எவள்‌ தொட்டவளோ அவளுக்கு க்ருச்ரம்‌. மற்றவளுக்கு அதில்‌ பாதி. இது தண்டாதிகளால்‌ ஸ்பர்சத்தில்‌. மற்ற ஸ்பர்சத்திலானால்‌ மற்றவளுக்கும்‌ க்ருச்ரமே. இங்கு கீருச்ரமென்றது த்ரிராத்ர க்ருச்ரம்‌ முதலியதாம்‌. ஸ்ம்ருத்யர்த்தஸாரத்திலேயே: - ஸகோத்ரைகளாயும்‌, ஒரே பர்த்தாவையுடைவர்களுமான இரு ரஜஸ்வலை ஸ்த்ரீகள்‌ பரஸ்பரம்‌ ஸ்பர்சித்தால்‌ இச்சையாலாகனும்‌, அநிச்சையாலாகனும்‌ தீரிராத்ரத்‌' தாலேயே குத்தராகின்றனர்‌. இங்கு தீரிராத்ரத்தால்‌ என்பதற்கு த்ரிராத்ரோப வாஸத்தால்‌ என்று பொருள்‌.

  • 'ரஜஸ்வலை, நாயால்‌, அல்லது மற்றொரு ரஜஸ்வலையால்‌

ஸ்பர்சிக்கப்பட்டால்‌ மீதியுள்ள நாட்கள்‌ முழுவதும்‌ உபவாஸம்‌ இருக்க வேண்டும்‌. ஸ்நானம்‌ செய்த பிறகு நெய்யைப்‌ பருகுவதால்‌ சுத்தையாவாள்‌'?? என்ற ஸம்வர்த்தரின்‌ வசனம்‌, அநிச்சையால்‌ ஏற்பட்ட ஸ்பர்ச விஷயம்‌,

ஒன்றி னன हीनवर्णां रजस्वलां ௩௭ न எணண ஏ னய सबणमिधिकर्णा ரா) सद्यः खात्वा शुध्यति इति ॥ ரர ~ रजस्वला हीननर्णा सार्तबामुत्तमां यदि स्पृरत्‌ स्पृष्टा न मुञ्जीत सानां तु भोजनम्‌|] उपवासं ततः कुर्याद्‌ ब्राह्धणान्‌ भोजयेत्ततः इति ப स्प எதி; ண उपोष्य चतुथहि என்‌ ब्राह्मणान्‌ भोजयित्वा भुञ्जीतेत्यर्थः।