पृष्ठम्:Smrithi Muktha Phalam Part 2.pdf/३०५

विकिस्रोतः तः
एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

ஸ்மிருதி முக்தாபலம்‌ - ஆஹ்நிக காண்டம்‌ பூர்வ பாகம்‌ 287

चण्डाली கிர सूतिका भवेत्‌। तृतीयेऽहि स्वधर्मस्था चतुथं पतितौ यथा ॥ सङ्गनान्ते चतुर्थेऽह्नि स्रानाच्छुद्धिमनापूयात्‌ | एकबिंङतिधाऽऽछिप्य सवग शुद्धया मृदा । कृत्वा வாணர்‌ पश्चाच्छुचिर्भेवति नान्यथा ॥ स्नानान्ते भास्करं எள पुत्र प्रार्थ्यं கனி ளர்‌ न चेदोषनती भवेत्‌ इति।

ப்ரஸவித்தவள்‌ விஷயத்தில்‌, ப்ரஜாபதி: - ப்ரஸவித்த ஸ்த்ரீ, ஸ்நானத்திற்குப்‌ பிறகு 20- நாளுக்குப்‌ பிறகு, ரஜோதர்சனத்தை அடைந்தால்‌ ரஜஸ்வலை எனப்படுவாள்‌. அதற்கு முன்‌ ஆனால்‌ அது நைமித்திகமான ரஜஸ்‌ எனப்படும்‌. அந்த ரஜஸ்‌ நிவ்ருத்தியானவுடன்‌ ஸ்நானம்‌. செய்வதாலேயே அவள்‌ . சுத்தையாய்‌ ஆகிறான்‌. ஸங்க்ரஹத்தில்‌:- ரஜஸ்வலை, முதல்‌ நாளில்‌ சண்டாளி போலும்‌. 8- நாளில்‌ ஸமதிகை போலும்‌. மூன்றாவது நாளில்‌ தன்‌ தர்மத்தில்‌ இருப்பவளாம்‌. நான்காவது நாளில்‌ பதிதன்‌ போலுமாம்‌. நான்காவது தாளில்‌, ஸங்கவகாலத்தின்‌ முடிவில்‌, ஸ்நானத்தால்‌ சுத்தியை அடைவாள்‌. சுத்தமான மண்ணினால்‌ 21 - தடவை தேஹம்‌ முழுவதும்‌ பூசிக்‌ கொண்டு, 700- தடவை முழுஇிப்பிறகு சுத்தையாவாள்‌.. வேறுவிதமாய்ச்‌ செய்தால்‌ சுத்தையாவதில்லை. ஸு*மங்கலியானவள்‌, ஸ்நானம்‌ செய்த பிறகு, ஸூரர்யனைப்‌ பார்த்துப்‌ புத்ரனை வேண்டி, அன்னத்தை மூன்று தடவை ப்ராசிக்க வேண்டும்‌. இல்லாவிடில்‌ தோஷம்‌ உள்ளவளாவாள்‌.

बोधायनः - रजस्वला तु என எனி; | तावत्तिष्ठेनिराहारा எண ஏன ண मोजनकालस्परँ स 8. ஊன तु मुञ्ञानाश्ान्त्यजादीन्‌ स्पृशेचदि | ளி ரள विशुध्यति । अदाक्तौ काञ्चनं दद्यात्‌ विप्रेभ्यो बाऽपि भोजनम्‌ इति ப बृहस्पतिः - पतितान्त्यश्वपाकैश्च संस्पृष्टा चेद्रनस्वला । तान्यहानि व्यतिक्रम्य ஏண்‌ समाचरेत्‌ |