298 स्मूतिमुक्ताफले - आद्धिककाण्डः पूर्व भागः
கங்கையில் எவன் ஸ்நானம் செய்கின்றானோ அவன் ப்ரேதத் தன்மையை அடைவதே இல்லை. யமனும்:- கார்த்திக பூர்ணிமையில் புஷ்கர க்ஷேத்ரத்தில் ஸ்நானம் செய்தவன் எல்லாப் பாபங்களாலும் விடுபடுவான். மாகபூர்ணிமையில் ப்ரயாகத்தில் ஸ்நானம் செய்தவன் ஸகல பாபங்களாலும் விடுபடுவான். மாக சுக்ல ஸப்தமீ, ஸூர்ய கீரஹணத்திற்குச் சமமாகும். அதில் அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்வது மஹா பலனை அளிப்பதாகும். சைத்ர மாஸத்தில் சுக்லாஷ்டமீ, புனர்வஸுவுடன் புதவாரத்துடன் கூடியிருந்தால், அதில் நதிகளில் விதிப்படி ஸ்தானம் செய்தால் வாஜபேய யாகபலத்தை அடைவான்.
श्ातातपोऽपि ~ என னின் भूमिसुतस्य वै | जाहवौस्रानमान्रेण गोसहस्रफलं भवेत् ॥ कार्तिकं सकलं मासं नित्यस्नायी जितेन्द्रियः । जयन् हविष्यभुक् खातः सर्वपापैः प्रमुच्यते | तुलायां मकरे मेषे प्राततः எளி सदा भवेत्। हविष्यं ब्रह्मचर्य च महापातकनाङानम् इति ப எண. - आषाढादिचतुमसिं சானி னி भोजनं दत्वा कार्तिक्यां गोप्रदो லிய सनैष्णवं पदं याति विष्णुत्रतमिदं स्मृतम् इति
சாதாதபரும்:- அங்காரக வாரத்தில் அமாவாஸ்யை சேர்ந்தால், அப்பொழுது கங்கையில் ஸ்நானமாத்ரத்தால், ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகும். கார்த்திக மாஸம் முழுவதும் நித்யமும் ஸ்நானம் செய்பவனாய், இந்த்ரியங்களை ஜயித்தவனாம், ஜபிப்பவனாய், ஹவிஸ்ஸைப் புஜிப்பவனாய் இருப்பவன் ஸகல பாபங்களாலும் விடப்படுவான். துலாமாஸம், மகரமாஸம், மேஷமாஸம் இவைகளில் நித்யமும் ப்ராதஃஸ்நானம் செய்பவனாய் இருக்க வேண்டும் அத்துடன் ஹவிஸ்ஸைப் புஜிப்பதும், ப்ரம்ஹசர்யத்துடன் இருப்பதும், மஹாபாபங்களையும் அகற்றுவதாகும். சந்த்ரிகையில்:- ஆஷாடம் முதல் நான்கு மாஸங்களில்,